தேசிய மட்ட போட்டிகளில் யாழ். மாணவர்கள் புதிய சாதனை – அனித்தா, புவிதரனுக்கு தங்கம்

Posted by - October 17, 2016
போகம்பரை மைதானத்தில் நடைபெற்று வரும் சிறிலங்காவின் பாடசாலைகளுக்கிடையிலான தேசிய மட்ட விளையாட்டுப் போட்டிகளில், கோல்ஊன்றிப் பாய்தல் போட்டியில் 21 வயதுக்குட்பட்டோருக்கான…

யோஷிதவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

Posted by - October 17, 2016
யோஷித ராஜபக்ஸவுக்கு சொந்தமானது எனக் கூறப்படும் மிஹிந்து மாவத்தையில் உள்ள காணி தொடர்பான அறிக்கையை பொலிஸ் நிதி மோசடி விசாரணைப்…

மஹிந்தவின் மைத்துனர் சற்றுமுன் கைது

Posted by - October 17, 2016
பிரபல வர்த்தகரும், ராஜபக்ஷ குடும்பத்தின் உறவினருமான திருக்குமார் நடேசன் பொலிஸ் நிதிமோசடிப் பிரிவினால் சற்று முன் கைது செய்யப்பட்டுள்ளார்.

அனைத்து மாணவர்களுக்கும் அடுத்தமாதம் பண வவுச்சர்

Posted by - October 17, 2016
பாடசாலை மாணவர்களுடைய சீருடைக்கான பண வவுச்சர்கள் அடுத்த மாதம் 01 ஆம் திகதி அனைத்து பாடசாலைகளுக்கும் அனுப்பிவைக்கப்படும் என கல்வி…

நாமலை கடுமையாக திட்டிய குமார வெல்கம!

Posted by - October 17, 2016
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்சவை, கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினரும் நாடாளுமன்ற உறுப்பினருமான குமார…

இராணுவ வீரர்களை கேடயமாகக் கொண்டு எவன்ட் கார்ட் நிறுவன மோசடி சம்பவம் மூடி மறைக்கப்படுகிறது

Posted by - October 17, 2016
இராணுவ வீரர்களை கேடயமாகக் கொண்டு எவன்ட் கார்ட் நிறுவனத்தில் இடம்பெற்ற மோசடி சம்பவம் மூடி மறைக்கப்படுவதாக ஜே.வி.பி.யின் பிரச்சார செயலாளர்…

லசந்த விக்கிரமதுங்கவின் கொலைக்கு உத்தரவிட்டவர் யார்?

Posted by - October 17, 2016
லசந்த விக்கிரமதுங்கவின் கொலைக்கு உத்தரவிட்டவர் தொடர்பில் விசாரணை அவசியம் என்று ஜே.வி.பி வலியுறுத்தியுள்ளது. ஜே.வி.பியின் பிரசார செயலர் விஜித ஹேரத்,…

சம்பந்தன் மௌனம் கலைய வேண்டும்-சிவசக்தி ஆனந்தன்

Posted by - October 17, 2016
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் மௌனத்தை கலைத்து உண்மைகளை வெளியிட வேண்டும் என்று கூட்டமைப்பின் வன்னி…

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் பிறநாட்டு அரச தலைவர்களுக்குமிடையில் சந்திப்பு

Posted by - October 17, 2016
பிரிக்ஸ் மற்றும் பிம்ஸ்டெக் மாநாடுகளில் கலந்துகொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மியன்மாரின் அரச சபை உறுப்பினரும் அந்நாட்டின் வெளிவிவகார அமைச்சருமான…

நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையம் செயலிழப்பு, இன்று முதல் மின்வெட்டு

Posted by - October 17, 2016
நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தில் ஏற்பட்டுள்ள கோளாறு காரணமாக மின் உற்பத்தி நடவடிக்கைகள் முற்றாக செயலிழந்துள்ளதனால், முதல் மின்…