மாரத்தான் பந்தயத்தில் புதிய சாதனைப் படைத்த 85 வயது கனடா தாத்தா

Posted by - October 19, 2016
கனடா நாட்டின் ஸ்காட்டியாபேங்க் டொரான்டோ வாட்டர்பிரண்ட் மாரத்தான் போட்டி நடைபெற்றது. இதில் 85 முதல் 90 வயதிற்கு இடைப்பட்டோருக்கான பிரிவில்…

காவிரி பிரச்சினையில் தமிழகம் முழுவதும் தொடர் ரயில் மறியல் – இரண்டாவது நாளாக நேற்றும் போராட்டம்

Posted by - October 19, 2016
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் விவசாய சங்கத்தினர் பல்வேறு கட்சியினர் நேற்று 2வது…

முதல்வருக்கு 2வது நாளாக பிசியோதெரபி சிகிச்சை

Posted by - October 19, 2016
முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிங்கப்பூர் பெண் மருத்துவ நிபுணர்கள் நேற்று முன்தினம் இரண்டாவது நாளாக பிசியோதெரபி சிகிச்சை அளித்தனர். உடல்நலக் குறைவு…

மின்வெட்டு நாளை முதல் வழமைக்கு

Posted by - October 19, 2016
நாட்டில் அமுல்படுத்தப்பட்ட மின் வெட்டு நாளை முதல் வழமைக்கு திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது என மின்சாரச்சபை தெரிவித்துள்ளது. நுரைச்சோலை அனல்மின்…

வியட்நாமில் இரத்தினக்கல் அகழ்வில் ஈடுபட இலங்கையர்களுக்கு சந்தர்ப்பம்

Posted by - October 19, 2016
.3வியட்நாமில் இரத்தினக்கல் அகழ்வில் ஈடுபட இலங்கையர்களுக்கு சந்தர்ப்பம் வழங்குவதற்கான முதற்கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய இரத்தினக்கல் மற்றும் தங்காபரண…

அரிப்பு கிராமத்தில் வீட்டுக்குள் புகுந்த கடற்படைப் புலனாய்வாளர்! – பொதுமக்கள் மீது சூடு

Posted by - October 19, 2016
மன்னார் முசலி பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட அரிப்பு கிராமத்தில் நேற்றிரவு கடற்படையினருக்கும் கிராம மக்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டதுட…

ஜனாதிபதியின் எச்சரிக்கையையும் மீறி முன்னாள் இராணுவத் தளபதிக்கு ஆணைக்குழு அழைப்பு

Posted by - October 19, 2016
பாரிய நிதி மோசடிகள் தொடர்பிலான ஜனாதிபதி விசாரணைக் குழுவின் எதிரில் முன்னிலையாகுமாறு முன்னாள் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் தயா…

‘கோத்தாவின் போர்’ என்ற நூல் பிரபலமடையவில்லை

Posted by - October 19, 2016
பெரும் எதிர்பார்ப்புடன் கோத்தபாய ராஜபக்ஷவினால் எழுதி வெளியிடப்பட்ட ‘கோத்தாவின் போர்’ என்ற நூல் பிரபலமடையவில்லையென முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய…

அமைச்சரவை கூட்டங்களில் அமைச்சர்கள் கட்டாயம் பங்கேற்க வேண்டும் – ஜனாதிபதி உத்தரவு

Posted by - October 19, 2016
அமைச்சரவை கூட்டங்களில் அமைச்சர்கள் கட்டாயம் பங்கேற்க வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார். இனிவரும் காலங்களில் செவ்வாய்க் கிழமைகளில் நடைபெறும்…

சிறீலங்காவுக்கு 210 மில்லியன் யூரோ நிதியுதவி வழங்குகின்றது ஐரோப்பிய ஒன்றியம்!

Posted by - October 19, 2016
சிறீலங்காவின் அபிவிருத்திக்கு 210 மில்லியன் யூரோவை வழங்குவதாக ஐரோப்பிய ஒன்றியம் உறுதி வழங்கியுள்ளது.