பட்டாசு விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் Posted by தென்னவள் - October 22, 2016 சிவகாசியில் பட்டாசு விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என ஜி.கே.மணி கூறினார்.சிவகாசியில் 8 பேர் உயிரிழப்புக்கு…
நெல்லித்தோப்பு இடைத்தேர்தலில் என்.ஆர்.காங். போட்டியா? Posted by தென்னவள் - October 22, 2016 நெல்லித்தோப்பு இடைத்தேர்தலில் போட்டியிடுவதா? அல்லது அ.தி.மு.க.விற்கு ஆதரவு அளிப்பதா? என்பது குறித்து ஓரிரு நாளில் முடிவு செய்து அறிவிப்போம் என்று…
லண்டன் விமான நிலையத்தில் ரசாயன வாயு கசிந்ததாக பீதி Posted by தென்னவள் - October 22, 2016 பிரிட்டன் தலைநகரான லண்டன் நகர விமான நிலையத்தில் ரசாயன வாயு கசிந்ததாக வந்த புகார்களையடுத்து ஏற்பட்ட பீதியால் நூற்றுக்கணக்கான பயணிகள்…
பிரான்ஸ் அரசை கண்டித்து ஐந்தாவது நாளாக போலீசார் போராட்டம் Posted by தென்னவள் - October 22, 2016 அதிகரித்துவரும் தீவிரவாத தாக்குதல்களால் தங்களது உயிருக்கு போதிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என அரசை கண்டித்து பிரான்ஸ் நாட்டு போலீசார்…
ரகசிய முகவரி மூலம் ஒபாமா பயன்படுத்திய இமெயில் Posted by தென்னவள் - October 22, 2016 அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா முன்னர் ரகசிய முகவரி மூலம் பயன்படுத்திய இமெயில் விபரங்களை விக்கிலீக்ஸ் தற்போது அம்பலப்படுத்தியுள்ளது.
மன்னார்குடியில் 2 குழந்தைகளை கொலை செய்த தாய் கைது Posted by தென்னவள் - October 22, 2016 மன்னார்குடியில் 2 குழந்தைகளை கொலை செய்த தாய் ஒரு ஆண்டுக்கு பிறகு கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் மன்னார்குடியில் பரபரப்பை…
அவிழ்ந்தது ‘பெர்முடா முக்கோணத்தின்’ மர்ம முடிச்சு Posted by தென்னவள் - October 22, 2016 அட்லாண்டிக் பெருங்கடலின் வடமேற்குப் பகுதியில் இருக்கும் ஒரு குறிப்பிட்ட நீர் பரப்பைத்தான் பெர்முடா முக்கோணம் என்று அழைக்கிறார்கள்.
போக்கோ ஹரம் பயங்கரவாதிகளிடம் இருந்து தப்பிய இளம்பெண் Posted by தென்னவள் - October 22, 2016 போக்கோ ஹரம் பயங்கரவாதிகளிடம் இருந்து தப்பிய இளம்பெண் ஒருவர் தனக்கு நேர்ந்த கொடுமைகளை கண்ணீருடன் பகிர்ந்து கொண்டது பலரையும் துக்கத்தில்…
தற்கொலைப் படை தாக்குதலுக்கு தயாரான ஐஎஸ் இளைஞன் Posted by தென்னவள் - October 22, 2016 ஐஎஸ் இயக்கத்தினரால் மூளைச் சலவை செய்யப்பட்ட இளைஞன் ஒருவன் தன்னுடைய மரணத்தை மகிழ்ச்சியாக ஏற்றுக் கொள்ளும் வீடியோவை ஐஸ் இயக்கத்தினர்…
திருப்பதி உண்டியலில் 35,000 கிலோ வெளிநாட்டு நாணயங்கள் Posted by தென்னவள் - October 22, 2016 திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள், கோவில் உண்டியலில் நாணயங்கள், ரூபாய் நோட்டுக்கள், நகைகள் போன்றவற்றை காணிக்கையாக செலுத்துகின்றனர்.