கொள்ளுப்பிட்டி தொடருந்து நிலையத்திற்கு அருகாமையில் தொடருந்துடன் மோதிய பெண்ணொருவர் மரணமானார். சம்வத்தின் போது காயமடைந்த அவர், கொழும்பு தேசிய மருத்துவனையில்…
நீர்கொழும்பு – பல்லன்சேன சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 6 சிறைக்கைதிகள் தப்பிச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் இன்று அதிகாலை வேளையிலேயே தப்பிச்சென்றுள்ளதாக…
போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இந்த ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் இரண்டாயிரத்திற்கும் அதிகமான பெண்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…
அனைத்து மக்களுக்கிடையிலும் நல்லிணக்கத்தையும் சகவாழ்வையும் ஏற்படுத்துவதே தீபத்திருநாளின் பிரார்த்தனை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஜனாதிபதியினால் வெளியிடப்பட்டுள்ள தீபத்…
வடக்கில் செயற்படும் ஆவா குழுவுடன் தொடர்புடையவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.