வௌ;வேறு  சம்பங்களின் போது 2பேர் பலி

Posted by - October 29, 2016
கொள்ளுப்பிட்டி தொடருந்து நிலையத்திற்கு அருகாமையில் தொடருந்துடன் மோதிய பெண்ணொருவர் மரணமானார். சம்வத்தின் போது காயமடைந்த அவர், கொழும்பு தேசிய மருத்துவனையில்…

சிறைக்கைதிகள் தப்பியோட்டம்

Posted by - October 29, 2016
நீர்கொழும்பு – பல்லன்சேன சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 6 சிறைக்கைதிகள் தப்பிச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் இன்று அதிகாலை வேளையிலேயே தப்பிச்சென்றுள்ளதாக…

மொசூலில் ஆயிரக்கணக்கான மக்கள் கடத்தல் – ஐ.நா

Posted by - October 29, 2016
ஈராக்கின் முக்கிய நகராக கருதப்படுகின்ற மொசூலில் நிலைகொண்டுள்ள ஐ எஸ் தீவிரவாதிகள் ஆயிரக்கணக்கான மக்களை கடத்தி வைத்துள்ளமைக்கான உறுதியான தகவல்கள்…

போதைப் பொருள் வர்த்தகம் – 2000ஆயிரம் பேர் கைது

Posted by - October 29, 2016
போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இந்த ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் இரண்டாயிரத்திற்கும் அதிகமான பெண்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…

போலி கடவுச்சீட்டு – இலங்கையர் மதுரையில் கைது

Posted by - October 29, 2016
போலியான கடவுச்சீட்டு தயாரித்து இலங்கை வர முயற்சித்த இலங்கையர் ஒருவரை இந்திய குடிவரவுத்துறை அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர். இவர் மதுரையில் வைத்து…

நல்லிணக்கத்தையும் சகவாழ்வையும் ஏற்படுத்துவதே தீபத்திருநாளின் பிரார்த்தனை – ஜனாதிபதி

Posted by - October 29, 2016
அனைத்து மக்களுக்கிடையிலும் நல்லிணக்கத்தையும் சகவாழ்வையும் ஏற்படுத்துவதே தீபத்திருநாளின் பிரார்த்தனை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஜனாதிபதியினால் வெளியிடப்பட்டுள்ள தீபத்…

இன்று தீபாவளி

Posted by - October 29, 2016
உலகெங்கிலும் வாழும் இந்துக்கள் இன்று தீபாவளி திருநாளை கொண்டாடுகின்றனர். தீ என்ற தீமையையும் பா என்ற பாவங்களையும் ஒழித்து தீபங்களை…

யாழில் ஆவா குழுவை பிடிக்க மக்கள் உதவி!

Posted by - October 29, 2016
வடக்கில் செயற்படும் ஆவா குழுவுடன் தொடர்புடையவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

சிறைச்சாலையிலிருந்து கைதிகள் தப்பியோட்டம்!

Posted by - October 29, 2016
நீர்கொழும்பில் உள்ள தலுபொத சிறைச்சாலையில் இருந்து இன்று காலை 06 கைதிகள் தப்பித்துச் சென்றுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.