இன்று முதல் கடும் மழை Posted by கவிரதன் - October 30, 2016 இன்று முதல் இலங்கையின் பல பாகங்களில் 100 மில்லிமீட்டருக்கு அதிகரித்த மழை பெய்யுக் கூடும் என காலநிலை அவதான நிலையம்…
மணல், மண் மற்றும் கருங்கல் கொண்டு செல்ல புதிய சட்டமுறைகள் Posted by கவிரதன் - October 30, 2016 மணல், மண் மற்றும் கருங்கல் ஆகியவற்றை கொண்டு செல்வதற்காக புதிய சட்டமுறைகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த சட்டமுறைகள் எதிர்வரும் நொவம்பர் மாதம்…
பல்கலைக்கழக மாணவர்களின் மரணம் – காவற்துறை ஆணைக்குழு அறிக்கை தயாரிப்பு Posted by கவிரதன் - October 30, 2016 யாழ்ப்பாணம் – கொக்குவில் பிரதேசத்தில் கடந்த 21ஆம் திகதி இரண்டு பல்கலைகழக மாணவர்கள் மரணமான சம்பவம் தொடர்பில் தேசிய காவற்துறை…
யாப்பு சபையின் செயற்பாட்டு குழுவின் இடைக்கால அறிக்கை அடுத்த மாதம் நாடாளுமன்றில் Posted by கவிரதன் - October 30, 2016 புதிய அரசியலமைப்பு சீர்த்திருத்திற்காக யாப்பு சபையின் செயற்பாட்டு குழு தயாரித்த இடைக்கால அறிக்கை அடுத்த மாதம் நாடாளுமன்றில் சமர்பிக்கப்படவுள்ளது. நாடாளுமன்ற…
யுத்தம் என்றால் யுத்தம். சமாதானம் என்றால் சமாதானம் – மஹிந்த Posted by கவிரதன் - October 30, 2016 தமது அரசாங்கம், ஒரே நோக்கத்தின் கீழ் செயற்பட்டதுடன், யுத்தம் மற்றும் சமாதனம் என்பவற்றை குழப்பிகொள்ளும் வகையில் செயற்பட்டதில்லை என்று முன்னாள்…
தமிழ் மக்களுக்கு நிரந்தரத் தீர்வென்று கிடைக்கும்- நம்பிக்கை வெளியிட்ட சம்பந்தன் Posted by நிலையவள் - October 29, 2016 ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரின் நல்லாட்சி அரசாங்கத்தில் தமிழ் மக்களுக்கான நிரந்தரத் தீர்வென்று கிடைக்குமென்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாக தமிழ்த்…
யாழில் பல்கலை மாணவர்களின் கொலை தொடர்பான புலன் விசாரணை அறிக்கை அடுத்தவாரம் வெளியாகும் Posted by நிலையவள் - October 29, 2016 யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பொலிசாரால் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் விசேட புலன் விசாரணைகளை மேற்கொண்ட நிபுணர்களின் அறிக்கை அடுத்தவாரம்…
இரண்டு வருடங்களை எட்டியுள்ள மீரியபெத்த மண்சரிவு சம்பவம் Posted by நிலையவள் - October 29, 2016 பதுளை – கொஸ்லந்தை மீரியபெத்த தோட்டத்தில் 39 பேரது உயிரைக் காவுகொண்ட மண்சரிவு ஏற்பட்டு இன்றுடன் இரண்டு வருடங்கள் பூர்த்தியாகின்றன.…
ஊடகங்கள் பொலிஸாருக்கு அச்சுறுத்தலாக உள்ளன- சாகல ரத்நாயக்க Posted by நிலையவள் - October 29, 2016 இலங்கையில் வேகமாக வளர்ந்து வருகின்ற நவீன ஊடகமும், சமூக வலைத்தளப் பாவனையினால் பொலிஸாருக்கு பெரும் சவால் ஏற்பட்டிருப்பதாக சட்டம் ஒழுங்கு…
முல்லைத்தீவில் பட்டாசு வெடித்து வீடொன்று எரிந்தது Posted by நிலையவள் - October 29, 2016 முல்லைத்தீவு – கைவேலிப்பகுதியில் தீபாவளிப்பண்டிகையை முன்னிட்டு கொழுத்தப்பட்ட பட்டாசு வெடித்தில் வீடொன்று முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது எனினும் எவருக்கும் எந்தவித…