சிறுநீரகம் செயலிழப்பு – சுஸ்மா வைத்தியசாலையில்

Posted by - November 17, 2016
சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகான பரிசோதனைக்காக இந்திய வெளியுறவு அமைச்சர் சுஸ்மா ஸ்வராஜ் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சுஸ்மா…

கட்சி தாவினார் பெசில்

Posted by - November 17, 2016
முன்னாள் அமைச்சரும் மஹிந்த ராஜபக்ஸவின் சகோதரருமான பெசில் ராஜபக்ஸ ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியில் உறுப்புரிமை பெற்றுள்ளார். இது தொடர்பில் அந்த…

இலங்கை பெலாரஸூடன் மற்றுமொரு ஒப்பந்தம்;

Posted by - November 17, 2016
இலங்கை மற்றும் பெலாரஸ் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையில், குற்றவாளிகளை ஒப்படைக்கும் ஒப்பந்தமொன்றை விரைவில் கைச்சாத்திடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதுகுறித்த…

சர்வதேச நீதிமன்றம் கோரி ஐ.நா.ஆணையாளருக்கு மனு

Posted by - November 17, 2016
சர்வதேச நீதிமன்றம் கோரி அரச சார்பற்ற நிறுவனங்கள் மனுவொன்றை அனுப்பி வைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றச்…

குற்றஞ்சாட்டினாலும் குற்றவாளி கூண்டில் நிற்பது நானல்ல – மஹிந்த

Posted by - November 17, 2016
தனது ஆட்சியில் அதிக கடன் பெறப்பட்டதாக குற்றஞ்சாட்டினாலும் தானன்றி நீங்களே இன்று குற்றவாளி கூண்டில் இருக்கிறீர்கள் என முன்னாள் ஜனாதிபதி…

1 வயது குழந்தையை துப்பாக்கியால் சுட்ட 2 வயது குழந்தை

Posted by - November 17, 2016
அமெரிக்கா, லூசியானா மாகாணத்தில், பேட்டன் ரூஜ் நகரில், ஒரு வணிக வளாகத்தின் அருகில் வாகனங்கள் நிறுத்துமிடத்தில் நிறுத்தப்பட்ட காரில் 1…

9 ஈழ தமிழர்களை வெளியேற்றியது சுவிட்ஸர்லாந்து

Posted by - November 17, 2016
சுவிட்ஸர்லாந்தில் இருந்து 9 இலங்கை தமிழர்கள் நாடுகடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன், நாடு கடத்தப்பட்டவர்களின் பெயர் விபரங்களையும் அந்நாட்டு அரசாங்கம் வெளியிட்டுள்ளது.…

மீண்டும் அகதி படகு விபத்து – நூற்றுக்கு மேற்பட்டவர்கள் பலி

Posted by - November 17, 2016
சட்டவிரோதமான முறையில் ஐரோப்பிய நாடுகளுக்கு கடல் வழியாக அகதிகள் பயணித்த படகு ஒன்று விபத்துக்குள்ளாதில் 100க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்திருக்கலாம் என…

ஆளும், எதிர்க்கட்சியினருக்கிடையில் வாக்குவாதம்!

Posted by - November 16, 2016
போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக உத்தேசிக்கப்பட்ட பொருத்து வீட்டுத் திட்டத்தால் ஆளும் மற்றும் எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கிடையே கடும் வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது.