குண்டு துளைக்காத வாகனம்! சிக்கலில் கருணாவின் மனைவி!

Posted by - November 17, 2016
கடந்த அரசாங்கத்தின் போது கருணா எனப்படும் விநாயமூர்த்தி முரளிதரன் பயன்படுத்தியதாக கூறப்படும் குண்டு துளைக்காத ஜீப் வண்டி ஒன்று அண்மையில்…

ஆவா குழுவை செயற்படுத்தும் இராணுவத்தினர்!

Posted by - November 17, 2016
யாழில் செயற்படும் ஆவா குழுவில் இராணுவத்தினரை சேர்ந்தவர்கள் செயற்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவண் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.

க.பொ.த சாதாரண தர மாணவர்களுக்கு கருத்தரங்குகளை நடத்த தடை!!

Posted by - November 17, 2016
எதிர்வரும் 30ஆம் திகதிக்கு பின்னர் கல்விப் பொதுத்தராதர சாதாரண தர மாணவர்களுக்கு கருத்தரங்குகள் மற்றும் வகுப்புக்கள் நடாத்த முடியாது என…

சென்னையில் ஓடும் மின்சார ரயிலில் செல்ஃபி எடுத்தவர் உயிரிழப்பு

Posted by - November 17, 2016
சென்னையில் ஓடும் மின்சார ரயிலில் செல்ஃபி எடுத்த போது மின்கம்பத்தில் மோதி தனியார் நிறுவன ஊழியர் உயிரிழந்தார்.

சட்டவிரோத குடியேற்றம்: இத்தாலியில் 15 பேர் அதிரடி கைது

Posted by - November 17, 2016
இத்தாலியில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் சட்டவிரோத குடியேற்றத்தற்கு உதவியதாக 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இஸ்ரேலுக்கான புதிய தூதரை அறிவித்தது துருக்கி

Posted by - November 17, 2016
துருக்கியின் அதிபர் டய்யீப் எர்டோகன் பிரதமரின் வெளிவிவகார துறையின் ஆலோசகர் கெமல் ஓகெம் என்பவரை இஸ்ரேலுக்கான தூதராக நாங்கள் நியமித்துள்ளோம்…

பதவியேற்று இரு வருடப் பூர்த்தியை மக்களுக்கு பயனுள்ள வகையில் கொண்டாட மைத்திரி முடிவு

Posted by - November 17, 2016
2017ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் திகதி ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன பொறுப்பேற்று இரண்டு வருடங்கள் பூர்த்தியாகின்றன. இதனை தேவையற்ற முறையில்…

தௌஹீத் ஜமாத் அமைப்பின் செயலாளர் கைது

Posted by - November 17, 2016
தௌஹீத் ஜமாத் அமைப்பின் செயலாளர் அப்துல் ராசிக் மாளிகாவத்தை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். இவரை மாளிகாவத்தை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை…

பிள்ளையானின் விளக்கமறியல் மீண்டும் நீடிப்பு

Posted by - November 17, 2016
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 4 சந்தேக…

வங்கியில் நிதி மோசடி – இரு பெண்கள் உட்பட ஐவர் கைது

Posted by - November 17, 2016
கட்டுநாயக்க – எவரியவத்தை பகுதியில் வங்கிக் கணக்கில் நிதி மோசடி செய்த பெண்கள் இருவர் உள்ளிட்ட ஐவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். நீர்கொழும்பு…