சர்வதேச அளவில் மசூத் அசாருக்கு தடை விதிக்க இந்தியா தீவிரம் Posted by தென்னவள் - January 7, 2017 சர்வதேச அளவில் மசூத் அசாருக்கு தடை விதிக்க இந்தியா உலக நாடுகளின் ஆதரவை திரட்டி வருவதாக மத்திய அரசு வட்டாரங்கள்…
பொங்கலுக்கு 17 ஆயிரம் சிறப்பு பஸ்கள் : தமிழக அரசு அறிவிப்பு Posted by தென்னவள் - January 7, 2017 வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 17 ஆயிரத்து 693 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து…
போதிய தண்ணீரின்றி பயிர் கருகியதால் நாளுக்கு நாள் தொடரும் சோகம் : 3 பெண்கள் உட்பட 22 விவசாயிகள் பலி Posted by தென்னவள் - January 7, 2017 தமிழகத்தில், பருவமழைகள் பொய்த்துப் போனதால் அணை, ஏரி, குளங்கள் வறண்டன. இதன்காரணமாக, டெல்டா பகுதி மற்றும் திருவள்ளூர், திருவண்ணாமலை, ஈரோடு,…
2 மாதங்களில் குடிநீர் பஞ்சம் ஏற்படும் : தமிழக அரசுக்கு பொதுப்பணித்துறை எச்சரிக்கை Posted by தென்னவள் - January 7, 2017 அணைகள், ஏரிகள் வறண்டு வரும் நிலையில் 2 மாதங்களில் குடிநீர் பஞ்சம் ஏற்பட வாய்ப்பிருப்பதாக அரசுக்கு பொதுப்பணித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.…
வறட்சி பாதித்த பகுதிகளை பார்வையிட்ட அமைச்சர்களை விவசாயிகள் முற்றுகை Posted by தென்னவள் - January 7, 2017 தமிழகம் முழுவதும் வறட்சி பாதித்த பகுதிகளை பார்வையிட சென்ற அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளை விவசாயிகள் நேற்று முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.…
ஈராக்கில் ஐ.எஸ். இயக்கத்தினரின் தாக்குதலில் 4 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு Posted by தென்னவள் - January 7, 2017 ஈராக்கில் ஐ.எஸ். இயக்கத்தினரின் தாக்குதலில் 2 ராணுவ அதிகாரிகளும், 2 வீரர்களும் உயிரிழந்தார்கள்.
புளோரிடா மாகாணத்தில் உள்ள விமான நிலையத்தில் துப்பாக்கிச் சூடு: 5 பேர் உயிரிழப்பு Posted by தென்னவள் - January 7, 2017 புளோரிடா மாகாணத்தில் உள்ள விமான நிலையம் ஒன்றில் மர்ம நபர் ஒருவர் திடீர் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டான். இந்த துப்பாக்கிச்…
தமிழக சட்டசபை 23-ந் தேதி கூடுகிறது? Posted by தென்னவள் - January 7, 2017 இந்த ஆண்டுக்கான தமிழக சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் கவர்னர் உரையுடன் 23-ந் தேதி தொடங்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
வவுனியாவில் விபத்து(படங்கள்) Posted by நிலையவள் - January 6, 2017 வவுனியா ஏ9 வீதி இலங்கை போக்குவரத்து சபை காரியாலத்திற்கு அருகே, இன்று மாலை 4.00 மணியளவில் பட்டா ரக வாகனமும்…
யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள இடம்பெயர்ந்த மக்களுக்காக மூவாயிரத்து தொளாயிரத்து எழுபத்தைந்து கல்வீடுகள்- அரசாங்க அதிபர் (காணொளி) Posted by நிலையவள் - January 6, 2017 யாழ்ப்பாண மாவட்டத்திற்கு 2016 ஆம் ஆண்டில் 7 ஆயிரத்து எழுநூற்று இருபத்து நான்கு மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டு 99…