சர்வதேச அளவில் மசூத் அசாருக்கு தடை விதிக்க இந்தியா தீவிரம்

Posted by - January 7, 2017
சர்வதேச அளவில் மசூத் அசாருக்கு தடை விதிக்க இந்தியா உலக நாடுகளின் ஆதரவை திரட்டி வருவதாக மத்திய அரசு வட்டாரங்கள்…

பொங்கலுக்கு 17 ஆயிரம் சிறப்பு பஸ்கள் : தமிழக அரசு அறிவிப்பு

Posted by - January 7, 2017
வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 17 ஆயிரத்து 693 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.  இதுகுறித்து…

போதிய தண்ணீரின்றி பயிர் கருகியதால் நாளுக்கு நாள் தொடரும் சோகம் : 3 பெண்கள் உட்பட 22 விவசாயிகள் பலி

Posted by - January 7, 2017
தமிழகத்தில், பருவமழைகள் பொய்த்துப் போனதால் அணை, ஏரி, குளங்கள் வறண்டன. இதன்காரணமாக, டெல்டா பகுதி மற்றும் திருவள்ளூர், திருவண்ணாமலை, ஈரோடு,…

2 மாதங்களில் குடிநீர் பஞ்சம் ஏற்படும் : தமிழக அரசுக்கு பொதுப்பணித்துறை எச்சரிக்கை

Posted by - January 7, 2017
அணைகள், ஏரிகள் வறண்டு வரும் நிலையில் 2 மாதங்களில் குடிநீர் பஞ்சம் ஏற்பட வாய்ப்பிருப்பதாக அரசுக்கு பொதுப்பணித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.…

வறட்சி பாதித்த பகுதிகளை பார்வையிட்ட அமைச்சர்களை விவசாயிகள் முற்றுகை

Posted by - January 7, 2017
தமிழகம் முழுவதும் வறட்சி பாதித்த பகுதிகளை பார்வையிட சென்ற அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளை விவசாயிகள் நேற்று முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.…

ஈராக்கில் ஐ.எஸ். இயக்கத்தினரின் தாக்குதலில் 4 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு

Posted by - January 7, 2017
ஈராக்கில் ஐ.எஸ். இயக்கத்தினரின் தாக்குதலில் 2 ராணுவ அதிகாரிகளும், 2 வீரர்களும் உயிரிழந்தார்கள்.

புளோரிடா மாகாணத்தில் உள்ள விமான நிலையத்தில் துப்பாக்கிச் சூடு: 5 பேர் உயிரிழப்பு

Posted by - January 7, 2017
புளோரிடா மாகாணத்தில் உள்ள விமான நிலையம் ஒன்றில் மர்ம நபர் ஒருவர் திடீர் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டான். இந்த துப்பாக்கிச்…

யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள இடம்பெயர்ந்த மக்களுக்காக மூவாயிரத்து தொளாயிரத்து எழுபத்தைந்து கல்வீடுகள்- அரசாங்க அதிபர் (காணொளி)

Posted by - January 6, 2017
  யாழ்ப்பாண மாவட்டத்திற்கு 2016 ஆம் ஆண்டில் 7 ஆயிரத்து எழுநூற்று இருபத்து நான்கு மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டு 99…