குடியரசு தினத்தில் கவர்னருக்கு பதில் முதல்முறையாக ஓ. பன்னீர்செல்வம் கொடி ஏற்றுகிறார்

Posted by - January 8, 2017
குடியரசு தினத்தில் கவர்னருக்கு பதில் முதல் முறையாக ஓ. பன்னீர்செல்வம் தேசிய கொடி ஏற்றுகிறார்.

அமெரிக்க விமான நிலையத்தில் 5 பேரை சுட்டுக்கொன்றவரிடம் தீவிர விசாரணை

Posted by - January 8, 2017
அமெரிக்க விமான நிலையத்தில் 5 பேரை சுட்டுக்கொன்ற முன்னாள் ராணுவ வீரரிடம் தீவிர விசாரணை நடத்தப்படுகிறது. அமெரிக்காவில் புளோரிடா மாகாணத்தில்…

இந்தியாவுக்கு எதிராக ஐ.நா.சபையிடம் பாகிஸ்தான் ஆவணம் தாக்கல்

Posted by - January 8, 2017
இந்தியாவில் பயங்கரவாத தாக்குதல்களை கட்டவிழ்த்து விடுவதை வழக்கமாக பாகிஸ்தான் கொண்டுள்ளது. பயங்கரவாதிகளை வளர்த்து விட்ட பாகிஸ்தான், அதற்கே களப்பலியாகவும் ஆகி…

ரூபாய் நோட்டு ஒழிப்பு நடவடிக்கையை ஏழைகள் ஏற்றுக்கொண்டுவிட்டனர் – பிரதமர் மோடி

Posted by - January 8, 2017
உயர்மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டு ஒழிப்பு நடவடிக்கையை ஏழை மக்கள் ஏற்றுக்கொண்டுவிட்டதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பாரதீய…

இலட்சியத்தை நினைவில் வைத்து கற்றதாலேயே இந்த நிலையை அடைய முடிந்தது-கணிதப்பிரிவில் முல்லைத்தீவில் முதலிடம் பெற்ற மாணவன்

Posted by - January 8, 2017
நடைபெற்று முடிந்த க.பொ.த உயர்தர பரீட்சையின் இன்று வெளியாகிய பெறுபேறுகளினடிப்படையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் கணித பிரிவில் 2A B பெறுபேறுகளை…

ஐனாதிபதியின் 2ஆம் ஆண்டு பதவி நிறைவு – முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் இரத்ததானம்!

Posted by - January 8, 2017
இலங்கை ஐனாதிபதி அதிமேதகு மைத்திரிபால சிறிசேன அவர்கள் ஆட்சிப்பொறுப்பேற்று அதாவது ஐனாதிபதியாக மக்களால் தெரிவு செய்யப்பட்டு இரண்டு ஆண்டுகள் நிறைவை…

விஞ்ஞான,கணித,வர்த்தக பிரிவுகளில் மாவட்டத்தில் முதலாம் நிலை பெறுபேறுகளுடன் புதுகுடியிருப்பு மத்திய கல்லூரி!

Posted by - January 8, 2017
நடைபெற்று முடிந்த க.பொ.த உயர்தர பரீட்சையில் வெளியாகிய பெறுபேறுகளின் படி முல்லைத்தீவு மாவட்ட பாடசாலைகளில் முன்னிலை பெறுபேறுகளை புதுக்குடியிருப்பு மத்திய…

இலங்கை மத்திய வங்கியினால் நுண் நிதி திட்டங்கள் – விழிப்புணர்வு கருத்தரங்கு முல்லைத்தீவில்!

Posted by - January 8, 2017
முல்லைத்தீவு  மக்கள் வங்கியின்  ஏற்பாட்டில் நுண் நிதி திட்டங்கள் தொடர்பில் விழிப்புணர்வு கருத்தரங்கு  வெள்ளிக்கிழமை  கரைதுறைப்பற்று  பிரதேசசபை கேட்ப்போர் கூடத்தில்…

முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலை வளாகத்திற்குள் கட்டாக்காலிகள்

Posted by - January 8, 2017
முல்லைத்தீவு மாவட்ட மாஞ்சோலை பொது வைத்தியசாலை வளாகத்திற்குள் நடமாடித்திரியும் கட்டாக்காலி மாடுகளை கட்டுப்படுத்த உரிய அதிகாரிகள் நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என…

நல்லாட்சி அரசின் 2ஆம் ஆண்டு பூர்த்தி – முல்லைத்தீவில் சர்வமத பிரார்தனை!

Posted by - January 8, 2017
இலங்கையின் ஜனாதிபதி மைதிரிபால சிறீசேன  ஜனாதிபதியாக பதவியேற்று இரண்டு ஆண்டு நிறைவை முன்னிட்டும், நல்லாட்சி அரசின் இரண்டாட்டு நிறைவை முன்னிட்டும்…