யாழ்ப்பாணம் மிருசுவில் பகுதியில் ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானது உழவு இயந்திரம்

Posted by - January 11, 2017
யாழ்ப்பாணம் மிருசுவில் பகுதியில் ரயிலுடன் மோதி உழவு இயந்திரம் ஒன்று நேற்று விபத்துக்குள்ளானது. இருப்பினும் குறித்த உழவு இயந்திரசாரதி மற்றும்…

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் விரைவில் திருத்தம் , அரசு இணக்கம்

Posted by - January 11, 2017
பயங்கரவாத தடைச்சட்டத்துக்குப் பதிலாக, புதிதாக அறிமுகப்படுத்தப்படவுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் தொடர்பான விரைவில் திருத்தங்களைச் செய்ய அரசாங்கம் இணங்கியுள்ளது. புதிதாக…

ஜொன்ஸ்டன் பெர்னாண்டோவிற்கு எதிராக ஐந்து வழக்குகள்

Posted by - January 11, 2017
முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோவிற்கு எதிராக ஐந்து வழக்குகள் மார்ச் மாதம் 21ம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது. ஐந்து…

மைத்திரி மீண்டும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடமாட்டார் – சந்திரிக்கா

Posted by - January 11, 2017
அடுத்து வரும் ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளராக தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை போட்டியிடச் செய்யும் எந்தவொரு தீர்மானத்தையும் ஸ்ரீ லங்கா…

விமல் வீரவன்சவின் பாதுகாப்பு கருதி தனி அறையில் தடுத்து வைப்பு

Posted by - January 11, 2017
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச கொழும்பு மகசீன் சிறையின் ஈ அறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். ஈ அறையில்…

நான் பாதுகாப்பு வழங்குமாறு அரசாங்கத்திடம் மீளவும் கோரப் போவதில்லை- மஹிந்த

Posted by - January 11, 2017
பக்கச்சார்பற்ற விசாரணை நடத்தப்பட வேண்டுமென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கோரியுள்ளார். சிங்கள பத்திரிகையொன்றுக்கு அளித்த நேர்காணலில் அவர் இதனைத்…

வட மாகாண பாடசாலைகளுக்கு வெள்ளிக்கிழமை விசேட விடுமுறை

Posted by - January 11, 2017
வட மாகாணத்தில் உள்ள  சகல பாடசாலைகளும் தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு  எதிர்வரும் வெள்ளிக்கிழமை  மூடப்படும் என வட மாகாணக் கல்வி…

ஏழு முறை சிறையில் போட்டாலும் விமலின் வாயை மூடிவிட முடியாது- மஹிந்த

Posted by - January 11, 2017
விமல் வீரவங்சவை ஒரு முறையல்ல, ஏழு முறை சிறையில் போட்டாலும் அவரின் வாயை இந்த அரசாங்கத்தினால் அடைக்க முடியாது என…

ஹெல்பொட பகுதியில் தேயிலை தொழிலில் ஈடுபட்டிருந்த பெண்ணொருவர் பள்ளத்தில் வீழ்ந்து உயிரிழந்துள்ளார்

Posted by - January 11, 2017
நுவரெலியா கொத்மலை – கிட்டுகிதுல – ஹெல்பொட பகுதியில் தேயிலை தொழிலில் ஈடுபட்டிருந்த பெண்ணொருவர் பள்ளத்தில் வீழ்ந்து உயிரிழந்துள்ளார். இந்த…

இந்நாட்டிலுள்ள எந்தவொரு சொத்தையும் விற்பதற்கு அல்லது வேறு நாட்டிற்கு விற்பனை செய்வது அரசாங்கத்தின் குறிக்கோளல்ல- அர்ஜீன ரணதுங்க

Posted by - January 11, 2017
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீன நிறுவனத்திற்கு குத்தகைக்கு வழங்கும்போது, நாட்டிற்கு நன்மைபயக்கும் செயற்பாடுகளையே முதன்மைப்படுத்தி மேற்கொள்ளவுள்ளதாக, துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சர்…