திருமணத்தில் சாட்சியாளராக மாறும் மைத்திரி! -பொலன்னறுவை தீவிர பாதுகாப்பு

Posted by - January 12, 2017
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று தனது சொந்த தொகுதியான பொலன்னறுவைக்கு இன்று விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

ஜி.எஸ்.பி.வரிச் சலுகையை மீண்டும் பெற்றுக் கொள்ள முடிந்தமை முழு இலங்கை மக்களுக்கும் கிடைத்த வெற்றியாகும்- ரணில்

Posted by - January 12, 2017
ஜி.எஸ்.பி.வரிச் சலுகையை மீண்டும் பெற்றுக் கொள்ள முடிந்தமை முழு இலங்கை மக்களுக்கும் கிடைத்த வெற்றியாகுமென்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.…

ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை மீண்டும் பெற முடிந்தமை ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்தின் வெற்றியாகும்- ஜனாதிபதி செயலகம்

Posted by - January 12, 2017
ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை மீண்டும் பெற முடிந்தமை ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்தின் வெளிவிவகாரக் கொள்கைக்குக் கிடைத்த வெற்றியாகும் என ஜனாதிபதி…

வடக்கு மக்களுக்கு கிடைத்துள்ள சுதந்திரம், இதுவரை தெற்கிலுள்ள சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களுக்கு கிடைக்கவில்லை- பாட்டலி சம்பிக்க ரணவக்க

Posted by - January 12, 2017
நல்லிணக்க செயலணியினால் முன்வைக்கப்பட்ட அறிக்கையில் தமிழர்களுக்கான உரிமைகள் குறித்த விடயங்கள் தெளிவூட்டப்பட்டுள்ள போதிலும், அந்த அறிக்கையில் சிங்கள மக்கள் தொடர்பில்…

முல்லைத்தீவு துணுக்காய் ஆரோக்கியபுரம் பகுதியில் குடிநீரை பெற்றுக்கொள்வதில் மக்களுக்கு பெரும் சிரமம்

Posted by - January 12, 2017
முல்லைத்தீவு துணுக்காய் ஆரோக்கியபுரம் பகுதியில் குடிநீர் விநியோகத்திற்காக அமைக்கப்பட்ட நீர்த்தாங்கி குடிநீர் விநியோகம் மேற்கொள்ளப்படாது செயலிழந்த நிலையில் காணப்படுவதாக அப்பகுதி…

தபால் மூலம் நடாத்தப்படும் போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பில் விசாரணை

Posted by - January 12, 2017
தபால் மூலம் நடாத்தப்படும் போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பில் சுங்க அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். வெளிநாட்டிலிருந்து அனுப்பி வைக்கப்பட்டிருந்த பொதியொன்றில் 84…

ஹற்றன் ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்துக்கு கு 10 இலட்சம் ரூபா பெறுமதியான சீமெந்துப் பைக்கற்றுக்கள்

Posted by - January 12, 2017
  ஹற்றன் ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்துக்கு 10 இலட்சம் ரூபா பெறுமதியான சீமெந்துப் பைக்கற்றுக்கள் இன்று வழங்கப்பட்டன. ஹற்றன் ஸ்ரீ…

கொட்டகலை ஸ்டோனிகிளிப் தோட்டப்பகுதியில் குளவி கொட்டுக்கு இலக்காகி ஒருவர் பலி

Posted by - January 12, 2017
திம்புள்ள – பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொட்டகலை ஸ்டோனிகிளிப் தோட்டப்பகுதியில் குளவி கொட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் நேற்று…

இனந்தெரியாதோரால் நோர்வூட் கோர்த்தி தோட்ட பாதுகாப்பு வனப்பகுதிக்கு வைக்கப்பட்ட தீ(காணொளி)

Posted by - January 12, 2017
நோர்வூட் கோர்த்தி தோட்ட பாதுகாப்பு வனப்பகுதிக்கு வைக்கப்பட்ட தீயால் பல ஏக்கர் வனப்பகுதி எரிந்து  நாசமாகியுள்ளன. நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட…

வசிம் அக்ரமை உடனடியாக கைது செய்யுமாறு அந்த நாட்டு நீதிமன்றம் பிடியாணை

Posted by - January 12, 2017
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், அரசியல் செயற்பாட்டாளருமான வசிம் அக்ரமை உடனடியாக கைது செய்யுமாறு அந்த நாட்டு நீதிமன்றம்…