கல்லடி உப்போடை விவேகானந்தா மகளிர் கல்லூரியின் வருடாந்த இல்ல விளையாட்டுப்போட்டி(காணொளி)

Posted by - February 21, 2017
மட்டக்களப்பு கல்லடி உப்போடை விவேகானந்தா மகளிர் கல்லூரியின் வருடாந்த இல்ல விளையாட்டுப்போட்டி சிவானந்தா தேசிய பாடசாலை விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.…

தீவிரவாதி ஹபீஸ் சயீத் மீதான பாகிஸ்தான் அரசின் நடவடிக்கைக்கு இந்தியா வரவேற்பு

Posted by - February 21, 2017
தீவிரவாதி ஹபீஸ் சயீத் மீது தீவிரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் பாகிஸ்தான் அரசு நடவடிக்கை எடுத்துள்ளதை இந்தியா வரவேற்று உள்ளது.

மே 15ம் திகதிக்குள் உள்ளாட்சி தேர்தல் : உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தகவல்

Posted by - February 21, 2017
தமிழகத்தில் உள்ள உள்ளாட்சி மன்றங்களுக்கான தேர்தல் வரும் மே 15ம் தேதிக்குள் நடத்தப்படும் என்று உயர் நீதிமன்றத்தில் மாநில தேர்தல்…

சென்னை மாநகராட்சி பகுதிகளில் குப்பைமேடாகும் காலி இடங்கள் துர்நாற்றத்தால் மக்கள் அவதி

Posted by - February 21, 2017
சென்னை மாநகராட்சியில் 15 மண்டல அலுவலகங்கள் உள்ளன. இவற்றின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் 200 வார்டுகளில் ஏராளமான நகர் பகுதிகள்…

சசிகலாவின் பினாமி அரசுக்கு எதிரான அறப்போராட்டத்துக்கு ஆதரவாக மக்கள் ஒன்றுதிரள வேண்டும்

Posted by - February 21, 2017
சசிகலாவின் பினாமி அரசை வீழ்த்தும் வரை அறப்போராட்டம் தொடரும். எங்கள் அறப்போராட்டத்துக்கு தமிழக மக்கள், மாணவர்கள், இளைஞர்கள், தொழிலாளர்கள், அரசு…

ஓ.பன்னீர்செல்வத்துடன் 4 நாடுகளை சேர்ந்த தூதர்கள் சந்திப்பு

Posted by - February 21, 2017
முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை பின்லாந்து உள்பட 4 நாடுகளை சேர்ந்த தூதர்கள் நேற்று சந்தித்தனர்.

சட்டசபையில் நம்பிக்கை தீர்மானம் நிறைவேறியதை ரத்து செய்யக்கோரிய வழக்கு

Posted by - February 21, 2017
சட்டசபையில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொண்டுவந்த நம்பிக்கை தீர்மானம் நிறைவேறியதை ரத்து செய்யவேண்டும் என்று கோரி ஐகோர்ட்டில் மு.க.ஸ்டாலின்…

யேர்மனியில் வெளிவிவகார அமைச்சுக்கு முன்னால் நடைபெற்ற நிலமீட்பு போராட்டத்திற்கு ஆதரவான அடையாள கவனயீர்ப்பு நிகழ்வு

Posted by - February 20, 2017
தாயகத்தில் நடைபெறும் மக்களின் நிலமீட்பு போராட்டத்திற்கு ஆதரவாக இன்றைய தினம் யேர்மனியில் பேர்லின் நகரில் வெளிவிவகார அமைச்சுக்கு முன்னால் அடையாள…

சுவிசில் உணர்வெழுச்சியுடன் சிறப்பாக நடைபெற்ற லெப். கேணல் கௌசல்யன் உட்பட நான்கு மாவீரர்கள், மாமனிதர் சந்திரநேரு அவர்களினதும் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வு!

Posted by - February 20, 2017
07.02.2005 அன்று வெலிகந்தைப் பகுதியில் சிறிலங்காத் துணைப்படையினரால் படுகொலை செய்யப்பட்ட மட்டு. அம்பாறை அரசியல்துறைப் பொறுப்பாளர் லெப். கேணல் கௌசல்யன்…