சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் 56 பேர் கொன்று குவிப்பு

Posted by - February 24, 2017
அல்-பாப் நகரில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் நிலைகளை குறிவைத்து கூட்டுப்படையின் போர் விமானங்கள் குண்டுமழை பொழிந்தன. இதில் தீவிரவாதிகள் 56 பேர்…

தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 15 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு

Posted by - February 24, 2017
நைஜரின் மேற்கு பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 15 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மது விடுதியில் இந்தியரை சுட்டுக் கொன்ற இனவெறியன் கைது

Posted by - February 24, 2017
அமெரிக்காவில் நிறவெறியும் இனவெறியும் மேலோங்கி வருவதற்கு சமீபத்திய ஆதாரமாக அமெரிக்காவை விட்டு வெளியேறுங்கள் என்று கூவியபடி மதுபான விடுதியில் இந்திய…

வடகொரியா அதிபரின் சகோதரர் விஷத்தன்மை மிக்க ரசாயன தாக்குதலால் கொல்லப்பட்டார்?

Posted by - February 24, 2017
மலேசியாவில் கடந்த வாரம் கொல்லப்பட்ட கிம் ஜாங் நாமின் கண்கள் மற்றும் முகத்தின் தசைகளில் போர்களின்போது பயன்படுத்தப்படும் ரசாயன ஆயுதங்களில்…

100 கோடி ரூபாய் செலவில் குடிமராமத்து திட்டம் செயல்படுத்தப்படும்: தமிழக முதல்வர்

Posted by - February 24, 2017
100 கோடி ரூபாய் செலவில் குடிமராமத்து திட்டம் செயல்படுத்தப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: 28-ந்தேதி நடக்கிறது

Posted by - February 24, 2017
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் 28-ந்தேதி நடக்கிறது. இந்த கூட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் குறித்து விவாதிக்கப்படுகிறது.

ஜனாதிபதியை சந்தித்து மு.க.ஸ்டாலின் புதிதாக ரகசிய வாக்கெடுப்பு நடத்த கோரிக்கை

Posted by - February 24, 2017
தமிழக சட்டசபையில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட நம்பிக்கை தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பை ரத்து செய்யுங்கள் என்று ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்தித்து…

அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்றவர்கள் திரும்பி வந்தால் ஏற்றுக்கொள்வோம்: டி.டி.வி.தினகரன் பேட்டி

Posted by - February 24, 2017
அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்ற பன்னீர்செல்வம் உள்பட யார் திரும்பி வந்தாலும் ஏற்றுக்கொள்வோம் என்று டி.டி.வி.தினகரன் கூறினார்.

ஜெயலலிதாவின் சொத்துகளுக்காக நீதிமன்றம் செல்வேன்: ஜெயலலிதா அண்ணன் மகன் தீபக்

Posted by - February 24, 2017
ஜெயலலிதாவின் சொத்துகளுக்காக நீதிமன்றம் செல்வேன் என்றும், தினகரனை அ.தி.மு.க. தொண்டர்கள் யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றும் ஜெயலலிதா அண்ணன் மகன்…

கட்டிட பணியாளர் ஒருவர் கீழே விழுந்து பலி

Posted by - February 23, 2017
கொள்ளுப்பிட்டி – டுப்ளிகேசன் வீதியில் நிர்மானிக்கப்படும் கட்டிடம் ஒன்றில் பணியாற்றிய ஒருவர் அதிலிருந்து கீழே விழுந்து பலியானார். இன்று முற்பகல்…