ரயன் ஜயலத் எதிர்வரும் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில்

263 0

கைது செய்யப்பட்ட  மருத்துவ பீட மாணவ ஆர்வாலர் குழுவின் இணைப்பாளர் ரயன் ஜயலத் எதிர்வரும் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இன்று மாலிகாகந்த மேலதிக நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ள போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூன் மாதம் 21 ஆம் திகதி, சுகாதார அமைச்சில் வலுக்கட்டாயமாக பிரவேசித்து, சொத்துக்களுக்கு  சேதம் ஏற்படுத்தியதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment