மக்கள் பல்லாயிரக்கணக்கில் கொன்று குவிக்கப்பட்ட வட்டுவாகல் பிரதேச மக்களுக்கு தியானம் மிகவும் அவசியமானது- க.வி.விக்னேஸ்வரன் (காணொளி)

463 0

மக்கள் வயது வேறுபாடின்றி பல்லாயிரக்கணக்கில் கொன்று குவிக்கப்பட்ட முல்லைத்தீவு வட்டுவாகல் பிரதேச மக்களுக்கு தியானம் மிகவும் அவசியமானது என வட மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு பிரம்ம குமாரிகள் இல்ல கட்டட திறப்பு விழாவில் உரையாற்றும் போது இவ்வாறு குறிப்பிட்டார்.

முல்லைத்தீவு பிரம்ம குமாரிகள் இல்ல கட்டட திறப்பு விழா இன்று இடம்பெற்றது.

முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியில் அமைக்கப்பட்ட இக்கட்டிடத்தினை 55 வருட தவ ஜோகியும் வைத்திய கலாநிதியுமான நிர்மலா கஜாரியாவும் வட மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனும் இணைந்து நாடா வெட்டி திறந்து வைத்தனர்.

Leave a comment