பந்துலவிடம் வாக்குமூலம் பெற அவரது வீட்டுக்கு சென்ற பொலிஸார்

227 0

பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்த்தனவின் வீட்டுக்கு ​பொலிஸார் சென்றுள்ளதாக, எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

அதிஷ்ட இலாபச் சீட்டு அச்சிடுவது தொடர்பில் அவரால் வௌியிடப்பட்ட கருத்தொன்று தொடர்பில் வாக்குமூலத்தை பதிவு செய்வதற்காகவே அவர்கள் அங்கு சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

Leave a comment