யாழ்.பல்கலைக்கழக மாணவர்களின்துப்பாக்கிச் சூட்டுப்பிரயோகம் மேற்கொண்ட 5 பொலிஸாரையும் எதிர்வரும் செம்டெம்பர் மாதம் 04 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்.நீதிவான் நீதிமன்ற நீதிவான் காயத்திரி சைலவன் உத்தரவிட்டுள்ளார்.
மேற்படி வழக்கு விசாரணை யாழ்.நீதிவான் நீதிமன்ற பதில் நீதிவான் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
கடந்த வருடம் ஒகடோபர் மாதம் யாழ்.பல்கலைக்கழக மாணவர்களான கஜன் மற்றும் சுலக்சன் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதில் இரு மாணவர்களும் உயிரிழந்தனர்.
குறித்த துப்பாக்கிச் சூட்டுப்பிரயோகத்தில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய 5 பொலிஸார் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
வழக்கு விசாரணை இன்றையதினம் யாழ்.நீதிவான் நீதிமன்றத்தில் பதில் நீதிவான் காயத்திரி சைலவன் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது, குறித்த 5 பொஸாரையும் எதிர்வரும செப்டெம்பர் மாதம் 04 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
ஆசிரியர் தலையங்கம்
-
ஜேர்மன் ஒற்றுமை தின வரவேற்பு நிகழ்வில் சஜித் பிரேமதாச பங்கேற்பு
October 3, 2025 -
நீதிக்கெதிரான மொழிச் சதி!
October 3, 2025
தமிழர் வரலாறு
-
கேணல் கிட்டுவின் வீரகாவியம்
January 17, 2025 -
முன்னால் கடல் பின்னால் நிலம்! தளபதி ஜெயம்
December 6, 2024
கட்டுரைகள்
-
தென்னிலங்கை அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ரணில்
December 18, 2025 -
மன்னார் மக்களின் வாழ்வாதாரப்போராட்டம்
October 7, 2025
எம்மவர் நிகழ்வுகள்
-
மாவீரர் நினைவு சுமந்த உள்ளரங்க உதைபந்தாட்டுப் போட்டி -சுவிஸ்,30.11.2025
November 20, 2025 -
தமிழ்த்திறன் போட்டி 2025- யேர்மனி
November 17, 2025

