விக்னேஸ்வரன் தாமதம் – செல்வம் கேள்வி (குரல் பதிவு)

446 0

வடக்கு மாகாண சபையில் மாற்றத்தை ஏற்படுத்த, முதலமைச்சர் சீ வி விக்னேஸ்வரன் காலதாமதம் காட்டுவது கேள்விக்குரியான விடயம் என  ரெலோ இயக்க தலைவரும் நாடாளுமன்ற குழுக்களின் பிரதி தலைவருமான செல்வம் அடைக்களநாதன் தெரிவித்துள்ளார்.

வடமாகாண அமைச்சர் பா.டெனிஸ்வரன் தொடர்பான தனது நிலைப்பாட்டை ஊடகங்களுக்கு அறிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

குரல் செல்வம்

Leave a comment