12 உள்ளூர் கடற்றொழிலாளர்கள் கைது

196 0
சட்டவிரோத வலைகளை பயன்படுத்தி கடற்றொழிலில் ஈடுபட்ட 12 உள்ளூர் கடற்றொழிலாளர்கள் மன்னாரில் கைதாகியுள்ளனர்.
மன்னார் விடத்தல்தீவு கடற்பரப்பில் வைத்து அவர்கள் கைதானதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
 அவர்களின் நான்கு படகுகள் மற்றும் சட்டவிரோத வலைகள் என்பன பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
 கைதானவர்கள் விடத்தல் தீவு மீன்பிடி கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

Leave a comment