இலங்கை கடலில் மீன்பிடியில் ஈடுபட்ட மூன்று இந்திய மீனவர்கள் கைது

220 0

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட மூன்று இந்திய மீனவர்கள், அவர்களுக்கு சொந்தமான இரு மீன்பிடி படகுகளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வட கடற்படை கட்டளையின் அதிவேகத் தாக்குதல் படகுக்கு இணைக்கப்பட்ட கடற்படை  நேற்று இரவு நெடுந்தீவுக்கு வடமேற்கு பகுதி கடலிருந்து 10 கடல் மைல்கள் தூரத்தில் வைத்து இவர்கள் செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள மீன்பிடி படகு மற்றும் பொருற்கள் காரைநகர் இலங்கை கடற்படை கப்பல் எலார நிருவனத்துக்கும் கைது செய்யப்பட்டுள்ள மினவர்கள் இலங்கை கடற்படை கப்பல் உத்தர நிருவனத்துக்கும் கொன்டுவந்த பின் மேலதிக நடவடிக்கைகளுக்காக யாழ் கடற்றொழில் உதவிப் பணிப்பாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Leave a comment