றிசாட் பதியுதீனின் கைக்கூலிகளால் கூழாமுறிப்பில் குடியேற்றம் செய்யப்படவிருந்த 100 ஏக்கர் காடு எரித்துநாசம்!

2855 0

முல்லைத்தீவு மாவட்டம் கரைத்துறைப்பற்றுப் பிரசேதத்திற்குட்பட்ட கூழாமுறிப்பு பிரதேசத்தில் 177 ஏக்கர் காட்டினை அழித்து 1444 முஸ்லிம்களைக் குடியேற்றும் நடவடிக்கை அமைச்சர் றிசாட் பதியுதீனால் மேற்கொள்ளப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இளைஞர் அமைப்பால் போராட்டம் நிறைவுபெற்ற இடத்திலுள்ள 100 ஏக்கர் காட்டினை றிசாட்பதியுதீனின் கைக்கூலிகள் எரித்து நாசமாக்கியுள்ளனர்.

இப்பிரதேசம் விடுதலைப் புலிகளால் தேக்கு மரக்கன்றுகள் நாட்டப்பட்டு மிகவும் நேர்த்தியாகப் பேணிப் பாதுகாக்கப்பட்ட பிரதேசமாகும்.

Leave a comment