பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட இலங்கையரை தென்கொரிய நீதிமன்றம் விடுவித்தது 

259 0

தென்கொரியாவில் பாலியல் துஸ்பிரயோக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்த இலங்கையர் ஒருவர் அதில் இருந்து அந்த நாட்டின் நீதிமன்றத்தினால் விடுவிக்கப்பட்டுள்ளார்.

51 வயதான குறித்த நபர்இ 1998ஆம் ஆண்டு 18 வயதான மாணவி ஒருவரை பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உள்ளாக்கியதாகஇ 2013ஆம் ஆண்டு குற்றம் சுமத்தப்பட்டார்.

எனினும் மீள்விசாரணைகளின் அடிப்படையில் அவருக்கு எதிராக போதிய ஆதாரங்கள் இல்லை என்று தெரிவித்து நீதிமன்றத்தினால் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

1998ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 17ஆம் திகதி இடம்பெற்ற இந்த சம்பவத்தின் பின்னர்இ குறித்தப் மாணவி பாரவூர்தி ஒன்றில் மோதுண்டு உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment