பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் திங்கட்கிழமை (05) காலை இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான சாத்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
கடந்த அரசாங்கத்தின் போது விவசாய அமைச்சகத்தை அமைப்பதற்காக ராஜகிரிய பகுதியில் உள்ள கட்டிடமொன்றை வாடகை அடிப்படையில் வாங்கியது தொடர்பான விசாரணைகளுக்காக அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

