5 போதை மாத்திரைகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது

55 0
யாழ்ப்பாணம் – ஆனைக்கோட்டை பகுதியில் 5 போதை மாத்திரைகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது இன்று (11) செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், யாழ்ப்பாணம் மாவட்ட போதைப்பொருள் தடுப்புப் பொலிஸாரால் இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
சந்தேகநபர் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். விசாரணைகளின் பின்னர், அவரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.