யாழ். செம்மணி மனித புதைகுழியிலிருந்து நேற்று இரு மனித எலும்புக்கூடுகள்

82 0

யாழ். செம்மணி மனித புதைகுழியில் நேற்றைய  தினம் வெள்ளிக்கிழமை ( 27) மேலும் இரண்டு மனித எலும்புக்கூட்டு தொகுதிகளும் மேலும் சில சிதிலங்களும் அடையாளம் காணப்பட்டுள்ளன.

செம்மணி மனித புதைகுழியில் இராண்டாம் கட்ட அகழ்வு பணியின் இரண்டாம் நாள் பணிகள் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (23) முன்னெடுக்கப்பட்டது.

நேற்றைய   அகழ்வு பணிகளின் போது இரண்டு மனித எலும்பு கூட்டு எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.