சிறிலங்கா பாடசாலை கட்டடத்தின் மீது மரம் முறிந்து வீழ்ந்ததில் மாணவர் பலி Posted on June 13, 2025 at 07:32 by தென்னவள் 20 0 பலங்கொடையிலுள்ள பாடசாலை கட்டிடத்தின் மீது மரம் முறிந்து வீழ்ந்ததில் மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மேலும் 16 பாடசாலை மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.