இன்றைய தினம் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இலங்கை தமிழரசு கட்சியினரால் மட்டக்களப்பு சித்தாண்டியில் நடாத்தப்பட்டது.

நாடாளுமன்ற உறுப்பினர்கள், தமிழரசு கட்சியின் ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இன்றைய தினம் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இலங்கை தமிழரசு கட்சியினரால் மட்டக்களப்பு சித்தாண்டியில் நடாத்தப்பட்டது.

நாடாளுமன்ற உறுப்பினர்கள், தமிழரசு கட்சியின் ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
