தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் துஷித ஹல்லோலுவ பயணித்த வாகனத்தை குறிவைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான விசாரணைகள் கொழும்பு குற்றப்பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இந்த சம்பவம் தொடர்பான விசாரணை, பதில் பொலிஸ்மா அதிபரின் பேரில் கொழும்பு குற்றப்பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகக் தெரிவிக்கப்படுகிறது.

