புலம்பெயர் தேசங்களில் முள்ளிவாய்க்கால் பெல்சியத்தின் தமிழ்க்கலை அறிவு கூடத்தில் மே 18 நினைவேந்தல். Posted on May 17, 2025 at 16:04 by சமர்வீரன் 156 0 பெல்சியத்தின் தமிழ்க்கலை அறிவு கூடத்தில் இன்று நடந்த மே 18 நினைவேந்தல்.எமது சிறார்கள் உணர்வெழுச்சியோடு படுகொலை செய்யப்பட்ட உறவுகளை நினைவுகூர்ந்தனர்.