புனித பாப்பரசரை சந்தித்தார் மெல்கம் ரஞ்சித்

73 0

கொழும்பு பேராயர் கார்டினல் மெல்கம் ரஞ்சித், புதிய போப் ஆண்டவரான புனித திருத்தந்தை பதினான்காம் லியோவை சந்தித்தார்.

கொழும்பு பேராயர் மெல்கம் கார்டினல் ரஞ்சித் மற்றும் புதிய போப் அவர்களும் ஒரு சுமுகமான கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.