இந்திய பாகிஸ்தான் போர் பதற்றத்திற்கு மத்தியில், இமாச்சலப் பிரதேசத்தின் தர்மசாலாவில் நடந்த ட்ரோன் தாக்குதலைத் தொடர்ந்து பஞ்சாப், டெல்லி போட்டி ஐ.பி.எல் போட்டி திடீரென இரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பை இந்திய இராணுவம் வெளியிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

