உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 2025 இற்கான மற்றுமொரு உத்தியோகபூர்வ முடிவு தற்போது வெளியாகியுள்ளது.
திருகோணமலை மாவட்டம் திருகோணமலை மாநகர சபைக்கான முடிவுகளே இவ்வாறு வெளியாகியுள்ளன.
திருகோணமலை மாநகர சபையில் இலங்கை தமிழரசுக் கட்சி வெற்றி பெற்றுள்ளது.
போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,
இலங்கை தமிழரசுக் கட்சி (ITAK) – 8,495 வாக்குகள் – 9 உறுப்பினர்கள்
தேசிய மக்கள் சக்தி (NPP) – 5,825 வாக்குகள் – 6 உறுப்பினர்கள்
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி (DTNA) – 3,500 வாக்குகள் – 4 உறுப்பினர்கள்
ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் (SLMC) – 2,435 வாக்குகள் – 3 உறுப்பினர்
சுயேட்சைக் குழு (IND2) – 747 வாக்குகள் – 1 உறுப்பினர்

