அஸ்கிரிய, மல்வத்து பீடங்கள் வௌியிட்டுள்ள கூட்டு அறிக்கை

131 0

16 வருடங்களுக்குப் பின்னர், கண்டி தலதா மாளிகையில் கடந்த 18ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட சிறி தலதா வழிபாட்டு நிகழ்வு  நிறைவடைந்துள்ளதாக அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் அறிவித்துள்ளனர்.

இரு பீடங்களும் கூட்டு அறிக்கையொன்றை வௌியிட்டு இதனைத் தெரிவித்துள்ளன.