2023 ஆம் ஆண்டில் மாத்தறை – வெலிகம பிரதேசத்தில் உள்ள ஹோட்டலுக்கு முன்பாக இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் நெவில் சில்வா இன்றைய தினம் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மாத்தறை – வெலிகம துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய நெவில் சில்வா உள்ளிட்ட 9 பேரை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு மாத்தறை நீதவான் நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

