இலங்கை தமிழரசுக் கட்சியின் உறுப்புரிமையில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் அக்கட்சியை ஆதரிக்கும் தேர்தல் பிரசார கூட்டங்களில் கலந்துக்கொண்டுள்ளார்.
கடந்த ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளராக நிறுத்தப்பட்ட நிலையில் அவரை இலங்கை தமிழ்ரசுக்கட்சி நீக்கியதாக கூறப்பட்டது.
இந்நிலையில் தற்போது இலங்கை தமிழரசுக் கட்சிக்கு ஆதரவாக அவர், அம்பிளாந்துறை வட்டாரத்தில் இடம்பெற்ற பிரசார கூட்டத்தில் கலந்துக்கொண்டுள்ளார்.

