வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்றில் இன்று செவ்வாய்க்கிழமை (4) மோட்டார் சைக்கிளொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
மோட்டார் சைக்கிளானது அதிக வேகம் காரணமாக அதன் கட்டுப்பாட்டை இழந்து மின் கம்பத்துடன் மோதியுள்ளது.
இந்த விபத்தில் காயமடைந்த இருவர் மருதங்கேணி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

