ஈகையர் நினைவு நாள் 2009 அன்று முள்ளிவாய்க்கால் பகுதியில் சிறீலங்கா இன வெறி அரசானது ஈழத்தமிழர்களை கொத்துக்கொத்தாக படுகொலை செய்த வேளையில் ஐ.நா மனித உரிமை முன்றலில் இனவழிப்பை உடனடியாக நிறுத்துமாறு சர்வதேசத்திடம் வலியுறுத்தி தன்னுடலில் தீ இட்டு ஈகைச்சாவடைந்த ஈகைப்போராளி முருகதாசன் உட்பட ஏனைய ஈகையர்களின் வணக்க நிகழ்வானது உணர்வு பூர்வமாக பெல்சியத்தில் அன்ற்வேற்பன் மானிலத்தில் நினைவு கூறப்பட்டது. 24.02.2025அன்று முதன்மை நிகழ்வுகளுடன் ஆரம்பமான வணக்க நிகழ்வானது நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் என்ற பாடலுடன் நிறைவு பெற்றது.
- Home
- புலம்பெயர் தேசங்களில்
- ஈகையர் நினைவு நாள் -பெல்சியம்.
ஆசிரியர் தலையங்கம்
-
இன்று சர்வதேச மகளிர் தினம்!
March 8, 2025
தமிழர் வரலாறு
-
கேணல் கிட்டுவின் வீரகாவியம்
January 17, 2025 -
முன்னால் கடல் பின்னால் நிலம்! தளபதி ஜெயம்
December 6, 2024
கட்டுரைகள்
-
ரணிலின் கைதினூடாக அனுர அரசு உலகுக் கூறமுயல்வது என்ன?
August 27, 2025 -
சோவியத் எல்லைகளில் இருந்து “Trump பாதை” வரை-ஈழத்து நிலவன்.
August 9, 2025
எம்மவர் நிகழ்வுகள்
-
தமிழின அழிப்புக்கு நீதி கேட்டு ஈருருளிப்பயணம் – யேர்மனி
August 9, 2025 -
மாவீரர் நாள் 2025 யேர்மனி -Dortmund.
August 9, 2025 -
லெப்.கேணல் திலீபனின் நினைவெழுச்சிநாள் -யேர்மனி Frankfurt.
August 9, 2025 -
தமிழர் விளையாட்டு விழா 2025-பெல்சியம்
July 17, 2025