நீதிமன்ற துப்பாக்கிச் சூடு: சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டார்

104 0

கொழும்பு –  நீதிமன்ற வளாகத்திற்குள் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில், பாதாள உலகக் குழு உறுப்பினர் கணேமுல்ல சஞ்சீவ கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய அனைத்து சந்தேக நபர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொதுப் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்துள்ளார்.