ஊடகவியலாளர் பாரதிக்கு அஞ்சலி

94 0

மூத்த ஊடகவியலாளர் இராஜநாயகம் பாரதிக்கு நுவரெலியா மாவட்ட ஊடகவியலாளர் சங்கத்தின்  ஏற்பாட்டில் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு, காசல்ரீ பகுதியில் உள்ள சமஹவுஸ் விருந்தகத்தில் சனிக்கிழமை (15) இடம்பெற்றது.

இதன் போது நுவரெலியா மாவட்ட ஊடகவியலாளர் சங்கத்தின் தலைவர் டக்லஸ் ந ஆணக்கார, செயலாளர் திலங்ககாமினி, பொருளாளர் மு.இராமசந்திரன் நுவரெலியா மாவட்ட ஊடகவியலாளர்  சங்கத்தின் தேசிய அமைப்பாளர் எஸ்.தியாகு மற்றும் நுவரெலியா மாவட்ட ஊடகவியலாளர்கள் ஆகியோர் இனணந்து அண்ணாரின் உருவப்படத்திற்கு மலர் வைத்து அஞ்சலி செலுத்தினர்.