கிளிநொச்சி முள்ளியவளை பகுதியில் கட்டுத் துப்பாக்கி வைத்திருந்த ஒருவரை முழங்காவில் பொலிஸார் நேற்று வியாழக்கிழமை (13) கைது செய்துள்ளனர்.
சந்தேக நபர் 30 வயது மதிக்கத்தக்கவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபரை கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

