இந்த சம்பவம் இன்று வியாழக்கிழமை (16) இடம்பெற்றுள்ளது.
13 வயதுடைய சிறுவனும் 19 வயதுடைய இளைஞனுமே இவ்வாறு காப்பாற்றப்பட்டுள்ளனர்.
இவர்கள் இருவரும் இன்றைய தினம் கொழும்பு துறைமுக நகர கடலில் நீராடிக் கொண்டிருந்த போது திடீரென நீரில் மூழ்கியுள்ளனர்.
இதன்போது அங்கு கடமையில் இருந்த பொலிஸ் உயிர்காப்பு பிரிவினர் சிறுவனையும் இளைஞனையும் காப்பாற்றி அவர்களுக்கு முதலுதவி அளித்துள்ளனர்.

