கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித்தின் பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் சமூக ஊடகங்களில் பரவி வரும் பதிவுகள் தொடர்பில் நாமல் குமார மற்றும் அசேல நுவான் ராஜபக்ஷ ஆகியோர் கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

