தற்போது கண்டிப்பகுதியில் நிலவும் குளிர் காலநிலை காரணமாக தொய்வு, சளித் தொல்லை, தடிமல், காய்ச்சல் போன்ற வற்றால் பாதிக்கப்படும் அதிக நோயாளர்கள் வார்ட்களுக்கு அனுமதிக்கப்படுவதே இவ்வாறு நெரிசலுக்கு காரணம் எனக் கூறப்படுகிறது.
இருப்பினும் இது தொடரபாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பலர் தெரிவித்தனர்.

