பலாங்கொடை பகுதியில் காட்டு யானைகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
இதனால், அதிகளவிலான பயிர்கள் சேதமடைவதுடன் பாரியளவில் நஷ்டம் ஏற்படுவதாகவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
பலாங்கொடை பகுதியில் காட்டு யானைகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
இதனால், அதிகளவிலான பயிர்கள் சேதமடைவதுடன் பாரியளவில் நஷ்டம் ஏற்படுவதாகவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.