சிவனொளிபாத மலை பருவ காலம், நாளை (14) முதல் ஆரம்பமாகவுள்ளது.
அதன்படி, நாளை ஆரம்பமாகவுள்ள சிவனொளிபாத மலை பருவம், அடுத்த வருடம் மே மாதம் 13ஆம் திகதி வரை இடம்பெறும் என, இரத்தினபுரி மாவட்ட செயலாளர் வசந்த குணரத்னவினால் விசேட வர்த்தமானி அறிவித்தல் நேற்று (12) வெளியிடப்பட்டது

