தமிழீழத் தேசியத்தலைவர் அவர்களின் 70 ஆவது அகவை நிகழ்வு யேர்மனியில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. அந் நகரத்திலும் அதனை அண்டியுள்ள நகரத்திலும் உள்ள தமிழ்மக்கள் உரிமையுடன் ஒன்றுகூடி தன்னலமற்ற தம் தேசியத்தலைவனின் பிறந்த நாளை மகிழ்வோடு கொண்டாடினார்கள்
அந் நிகழ்வில் அனைத்துலகத் தொடர்பகத்தின் கலைபண்பாட்டுக் கழகத்தினால் நாடுகள் வாரியாக நடாத்தப்பட்ட மேதகு 70 எனும் போட்டிநிகழ்வில் யேர்மனியிலிருந்து பங்குபற்றி வெற்றியீட்டியவர்களுக்கு சான்றிதழ்களும் பரிசில்களும் வழங்கி மதிப்பளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.
- Home
- முக்கிய செய்திகள்
- யேர்மனியில் வூப்பெற்றால் நகரில் மேதகு 70 மிகச்சிறப்பாக நடைபெற்றது.
ஆசிரியர் தலையங்கம்
-
உங்கள் இருப்பை நீங்களே உறுதி செய்து கொள்ளுங்கள்!
October 15, 2024 -
தெய்வீகப் பிறவிகள்தான் கரும்புலிகள்!
July 5, 2024
தமிழர் வரலாறு
-
கேணல் கிட்டுவின் வீரகாவியம்
January 17, 2025 -
முன்னால் கடல் பின்னால் நிலம்! தளபதி ஜெயம்
December 6, 2024
கட்டுரைகள்
-
ஒரு சகாப்தத்தின் முடிவு அரசியல் சாகடிப்பா?
February 3, 2025 -
அரசியல் ஞானியாக விளங்கித் தேசத்தின் குரலான பாலா அண்ணா.
December 14, 2024
எம்மவர் நிகழ்வுகள்
-
31 ஆவது ஆண்டில் வெற்றிநடை போடும் தமிழ்த்திறன் போட்டி 2024- யேர்மனி.
February 14, 2025 -
அன்னை பூபதி நினைவாக உள்ளரங்க விளையாட்டுப் போட்டிகள்- நெதர்லாந்து
February 7, 2025 -
மனிதநேய ஈருருளிப் பயணப் போராட்டம் யேர்மனி ஊடாக ஐ.நா நேக்கி!
January 27, 2025