இந்த விபத்து இன்று வெள்ளிக்கிழமை (13) காலை இடம்பெற்றுள்ளது.
பாதுகாப்பற்ற முறையில் பயணித்த முச்சக்கரவண்டி ஒன்று ரயில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தின் போது, முச்சக்கரவண்டியில் பயணித்த இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து இன்று வெள்ளிக்கிழமை (13) காலை இடம்பெற்றுள்ளது.
பாதுகாப்பற்ற முறையில் பயணித்த முச்சக்கரவண்டி ஒன்று ரயில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தின் போது, முச்சக்கரவண்டியில் பயணித்த இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.