இன்றைய தினம் (11) பசறை நூலக கேட்போர் கூடத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் பசறை தொகுதி அமைப்பாளர் லட்சுமணன் சஞ்சையின் ஏற்பாட்டில் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவின் தலைமையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே இவர்கள் இவ்வாறு தெரிவித்தனர்.

