இந்த சம்பவம் இன்று (15) சனிக்கிழமை காலை இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் நகை அடகு பிடிக்கும் கடையில் பணிபுரிந்த பெண் ஒருவர் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் அளித்துள்ளார்.
இதனையடுத்து, கொள்ளையர்கள் இருவரும் அங்கிருந்து தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பில் மொரட்டுமுல்ல பொலிஸார் மற்றும் மொரட்டுவை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

