ஆண்டுதோறும் அனைத்துலக தமிழர்கல்விமேம்பாட்டுப் பேரவை நடாத்தும், அனைத்துலக தமிழ்மொழி எழுத்துத்தேர்வு ஐரோப்பா, கனடா,தேசங்களிலும் , நெதர்லாந்தில் திருவள்ளுவர் தமிழ்க்கல்வி கலைக்கழகம் வடபகுதி , மத்தியபகுதி , தென்பகுதி என மூன்று தேர்வு நிலையங்களில் இன்று (01-06-2024)சனிக்கிழமை காலை 09-30 மணிக்கு அகவணக்கத்துடன் ஆரம்பமாகி சிறப்பாக நடைபெற்றது . ஆண்டு 1 தொடக்கம் ஆண்டு 12 வரை படித்த மாணவர்கள் மிகவும் ஆர்வத்துடன் பங்குபற்றினார்கள் .தேர்வுகள் மதியம் ஒரு மணியளவில் இனிதே நிறைவடைந்தது . செம்மொழியாம் எம்தமிழ் மொழியை புலம்பெயர்ந்த மண்ணில் எம் அடுத்ததலை முறை சரியான முறையில் கற்பதற்கு தன்நலம் கருதாது பணிசெய்யும் கல்விப்பணிக்குழு , ஆசிரியர்கள் , பள்ளி நிர்வாகிகள் பாரட்டுதற்கு உரியவர்கள் .பெற்றோர்கள் தாம் ஏதிலிகளாக வாழ்ந்தாலும் தமிழ்மொழியை பிள்ளைகள் கற்பதிலும், தேர்வுகளில் பங்குகொள்வதிலும் ஆர்வத்துடன் உறுதுணையாக இருப்பதும் மகிழ்ச்சியளிக்கின்றது.
- Home
- புலம்பெயர் தேசங்களில்
- நெதர்லாந்தில் அனைத்துலக தமிழர்கல்விமேம்பாட்டுப் பேரவை நடாத்தும் தமிழ்மொழி எழுத்துத்தேர்வு.
ஆசிரியர் தலையங்கம்
-
“அரிசி பொங்கலா? அரசியல் பொங்கலா?”
January 14, 2026 -
குமார் குரல் எப்போதும் குன்றாது!
January 4, 2026
தமிழர் வரலாறு
-
கேணல் கிட்டு
January 16, 2026 -
கேணல் கிட்டுவின் வீரகாவியம்
January 17, 2025 -
முன்னால் கடல் பின்னால் நிலம்! தளபதி ஜெயம்
December 6, 2024
கட்டுரைகள்
-
அமெரிக்க நடவடிக்கையை வெனிசுலா மக்கள் பலரும் கொண்டாடுவது ஏன்?
January 7, 2026 -
தென்னிலங்கை அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ரணில்
December 18, 2025
எம்மவர் நிகழ்வுகள்
-
அடிக்கற்கள் நினைவுசுமர்ந்த எழுச்சி நிகழ்வு.யேர்மனி
January 30, 2026 -
கேணல் கிட்டு அவர்களின் 33 ஆவது நினைவெழுச்சி நாள் யேர்மனி(காணொளி)
January 30, 2026 -
தமிழாலயங்களின் கலைத்திறன் போட்டி 2026- யேர்மனி
January 27, 2026 -
எழுச்சிகுயில் 2026 – சுவிஸ்
January 5, 2026













